10 நாட்களுக்கு அவசர காலநிலை பிரகடனம்!

Wednesday, March 7th, 2018

ஜனாதிபதியினால் நாட்டில் நேற்றுமுதல் (06) முதல் பத்து நாட்களுக்கு அவசர காலநிலையினை பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிசார் மற்றும் இராணுவத்தினரை மேலதிகமாக கடமையில் அமர்த்தி அவசர காலநிலையின் கீழ் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவிற்கு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: