10 நாட்களுக்கு அவசர காலநிலை பிரகடனம்!
Wednesday, March 7th, 2018
ஜனாதிபதியினால் நாட்டில் நேற்றுமுதல் (06) முதல் பத்து நாட்களுக்கு அவசர காலநிலையினை பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிசார் மற்றும் இராணுவத்தினரை மேலதிகமாக கடமையில் அமர்த்தி அவசர காலநிலையின் கீழ் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவிற்கு அதிகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையிலுள்ள சவுதி அரேபிய மக்களுக்கு அந்நாட்டு அரசு விசேட அறிவிப்பு!
கச்சதீவு புனித திருவிழாவில் கொரோனா தொடர்பில் கவனம் - இலங்கை கடற்படை!
பிரான்ஸின் உதவியுடன் திரவ பால் உற்பத்தி – கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத்...
|
|