வட்டி, கடன் திட்டங்களை எதிர்த்து செவ்வாயன்று கண்டனப் பேரணி!

Friday, February 23rd, 2018

கிராமிய உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டி, கடன் திட்டங்களை எதிர்த்து கண்டனப்பேரணி நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணிக்கு கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டப முன்றலில் ஆரம்பித்து யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் வரை இது நடைபெறும் எள்று யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:

சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் 78 கோடி ரூபா பெறுதியான சொத்துக்கள் முடக்கம்: 1,100 ப...
பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு - தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை எச...
யாழ் மத்திய கல்லூரி அதிபர் விவகாரம் - எதுவித அரசியல் தலையீடுகளும் கையாளப்படவில்லை என பாடசாலை மாணவர்க...