வட்டி, கடன் திட்டங்களை எதிர்த்து செவ்வாயன்று கண்டனப் பேரணி!
Friday, February 23rd, 2018
கிராமிய உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டி, கடன் திட்டங்களை எதிர்த்து கண்டனப்பேரணி நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணிக்கு கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டப முன்றலில் ஆரம்பித்து யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் வரை இது நடைபெறும் எள்று யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார்!
கடன் பெற்றவர்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப...
|
|
|


