பொலித்தீன் அற்ற வலயமாக தேசிய அருங்காட்சிய வளாகம் பிரகடனம்!

Thursday, May 4th, 2017

பொலித்தீன்கள் அற்ற வலயமாக கொழும்பு தேசிய அருங்காட்சியக வளாகம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபம் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிடச் செல்வோர் முறையான விதத்தில் கழிவற்றும் பணிகளை மேற்கொள்ளாமையினால், அருங்காட்சிய வளாகத்தை பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.பொலித்தீன் பிளாஸ்டிப் போத்தல்கள், றெஜிபோம் என்பனவற்றை எடுத்து வர வேண்டாம் என்று அருங்காட்சியக நிர்வாகிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts:

50 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே தடை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
நாளை காலைமுதல் ஊரடங்கு முடக்க நிலையிலிருந்து முற்றாக விடுவிக்கப்படுகிறது இலங்கை - தனிமைப்படுத்தல் பக...
அத்தியாவசிய பொருட்களுக்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் ஆராய்வு!