பொலித்தீன் அற்ற வலயமாக தேசிய அருங்காட்சிய வளாகம் பிரகடனம்!

Thursday, May 4th, 2017

பொலித்தீன்கள் அற்ற வலயமாக கொழும்பு தேசிய அருங்காட்சியக வளாகம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ வைபம் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிடச் செல்வோர் முறையான விதத்தில் கழிவற்றும் பணிகளை மேற்கொள்ளாமையினால், அருங்காட்சிய வளாகத்தை பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.பொலித்தீன் பிளாஸ்டிப் போத்தல்கள், றெஜிபோம் என்பனவற்றை எடுத்து வர வேண்டாம் என்று அருங்காட்சியக நிர்வாகிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts:


யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் பணம் உள்ளிட்டவை பொலிஸாரினால் மீட்பு!
சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம் - ய...
குசல் மெண்டிஸிற்கு அமெரிக்கா வீசா மறுப்பு – இலங்கை அணி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிப்பு!