பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பை தொடர தீர்மானம்!
Friday, September 15th, 2017
மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
தடை செய்யப்பட்ட 11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம்!
யாழ்.மாநகரில் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை - மாநகரம் தொடர்ந்து முடக்கப்படுமா என்பது தொடர்பில் இன்றைய...
15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !
|
|