புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தம்!
Friday, May 5th, 2017
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) காலை 8.00 முதல் நாளை (06) காலை 8.00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத காவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
மாலபே தனியார் வைத்திய கல்லூரியினை தடை செய்தல், முழுமையான ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் எட்கா உடன்படிக்கையினை நீக்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
Related posts:
பாடசாலை விடுமுறை காலத்தில் திருத்தம் - புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அ...
ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இனிச் சிக்கல் - எடுக்கப்பட்டது அதிரடி நடவடிக்கை!
சின்னமடு பகுதியில் சிறிய நீர் நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு!
|
|
|
'சுபீட்சத்தின் தொலைநோக்கு' வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பம் - இராஜாங்க...
குறுங்கால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்றுமுதல் தடை - மத்திய சுற்...
பொருளாதார நெருக்கடி – 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக அதிகரிப்ப...


