பிணைமுறி மோசடி விவகாரம் குறித்த விஷேட அறிக்கை இன்று கையளிப்பு!
Monday, January 29th, 2018
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் தொடர்புகள் குறித்து ஆராயப்பட்ட விஷேட அறிக்கை இன்று(29) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் விஷேட குழு குறித்த மோசடியில் காணப்படும் அரசியல் தொடர்புகள் குறித்து ஆராய்ந்துள்ளது.
Related posts:
சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் முற்றிலும் அரசியல் தலையீடா?
வாகன இறக்குமதித் தடை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவதற்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்!
நீருக்கு மேலான சுற்றுலா வீடுகள் மற்றும் சுற்றுலா விடுதிகளுடன் கூடிய 50 அதிசொகுசு சுற்றுலா விடுதிகளை ...
|
|
|


