தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் மாற்றம்!
Friday, January 12th, 2018
உள்ளுராட்சி தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள மூத்த தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட இருந்த பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமைக்கும், நாளையனம் சனிக்கிழமை நடத்தப்பட இருந்த பயிற்சி வகுப்புக்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட் கிழமைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அட்டை விநியோகத்தின் போதான நிபந்தனையொன்று தளர்வு!
இலங்கை வருகின்றார் அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ் !
யாழ்ப்பாணத்தில் பொதுச் சந்தைகள் மற்றும் உணவகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமையால் மோசமடைந்து செல்லும...
|
|