கிளிநொச்சிப் பகுதியில் கோர விபத்து நான்கு பேர் பலி!
Wednesday, January 10th, 2018மாங்குளம் ௲ பழைய முருகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்பட 04 பேர் உயிரிழந்துள்ளதோடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பழைய முருகண்டிப் பகுதியில் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கயஸ் வாகனம் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இங்கிலாந்துக்கு பதிலடி வழங்கவும் தயார் - ஈரான்
ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடு...
நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை - பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் - அமைச்ச...
|
|