கிளிநொச்சிப் பகுதியில் கோர விபத்து நான்கு பேர் பலி!

Wednesday, January 10th, 2018

மாங்குளம் ௲ பழைய முருகண்டிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்பட 04 பேர் உயிரிழந்துள்ளதோடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பழைய முருகண்டிப் பகுதியில் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியில் அதே திசையில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கயஸ் வாகனம் மோதியதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (7) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (8)

Related posts:


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பிடனுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வாழ்த்து!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது அதிகரித்துள்ளது - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ...
கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் - ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’...