இராணுவ களப்பயிற்சி நடவடிக்கையில் இந்திய ,சீன இராணுவங்கள் பங்கேற்பு!
Saturday, August 26th, 2017
இலங்கையின் இராணுவம் ஏற்பாடு செய்துள்ள இராணுவ களப்பயிற்சி நடவடிக்கைகளில் இந்திய மற்றும் சீன இராணுவங்கள் பங்கேற்கவுள்ளனர்.
நாட்டின் கிழக்கு பிரதேசத்தில் இந்த பயிற்சிகள் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இந்த பயிற்சிகளில் 62 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் உட்பட இலங்கையின் 2 ஆயிரத்து 675 முப்படை வீரர்களும் பங்குகொள்ளவுள்ளனர்
அதேநேரம் பயிற்சிகளில் கண்காணிப்பாளர்களாக அமெரிக்கா , இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா உட்பட்ட நாடுகளின் படை அதிகாரிகள் பங்கேற்றவுள்ளனர்.
Related posts:
அரச ஊழியர் சம்பளத் திகதி அறிவிப்பு - அரசாங்கம்!
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவ...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணை - மீண்டும் வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க தயாராகும் துறைசா...
|
|
சமூகத்தை நல்வழிப்படுத்த அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் - சங்கானைக் கல்விக் கோட்ட அதிபர் ...
21 ஆம் திகதிக்கு பின்னர் வழமைப்போல பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை - போக்குவரத்து ...
புதிய வாக்காளர்களின் பெயர் பட்டியலின் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிக எம்.பிக்கள் - தேர்தல்க...