இன்று முதல் சட்டப்படி வேலைசெய்யும் வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் !
Friday, April 27th, 2018வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் இன்றுமுதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை வனவிலங்கு காவலர்கள் சங்கம்தெரிவித்துள்ளது.
வனவிலங்கு கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்க கொடுப்பனவை அதிகரிக்குமாறு பல முறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு உரிய தீர்வு கிடைக்காமை காரணமாகஅதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் தொகையை நாட்டிலேயே அழிக்க முடியும் - மத்திய சுற்றாடல் அத...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு வருவதற்கு வெளியுறவு அமைச்சின் அனுமதி தேவையில்லை - இராணுவ ...
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழுத் திறனுடன் மீண்டும் ஆரம்பிக்க எந்தத் தீர்மானம் எட்டப்படவி...
|
|