இந்தியாவை ஆட்டம்காணச் செய்கிறது கொரோனா: ஒரே நாளில் 2000 பேர் பலி!
Wednesday, June 17th, 2020இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 இலட்சத்து 54 ஆயிரத்து 65ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் புதுப்பித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியல் சாசன நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணிந்த தென்னாபிரிக்க அதிபர் ஸூமா!
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகள் கிடைக்கப்பெறவில்லை - அமைச்சர...
|
|