இந்தியப் பிரதிநிதிகள் – இராணுவ பதவிநிலை அதிகாரி சந்திப்பு!
Wednesday, September 27th, 2017இந்திய விமானப் படையின் ஏயார் கொமாண்டோர் சுரேஷ் ஹொலனவர் உள்ளடங்களான இந்திய உயர் அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் பதவிநிலை அதிகாரி மேஜர் ஜெனரல் கருணாசேகரவை சந்தித்தனர்.
இராணுவத் தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. 15பேர் உள்ளடங்கிய குழுவைக் கொண்ட இந்திய இராணுவப் பிரதிநிதிகள் இலங்கையில் கற்கைநெறிக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் பயிற்ச்சிப் பட்டறைகள் தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
Related posts:
கொரோனாவை வெற்றிகொண்டாலும் அதன் பின்னரான காலத்தை இலங்கையால் தாக்குப்பிடிக்க முடியுமா?
யாழில் தீபாவளி நாளில் களோபரம் – நேற்று இருவர் பலி - இன்று ஒருவர் வைத்தியசாலையில்!
வன்முறையில் ஈடுபட வேண்டாம் - ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாமல் ராஜபக்ஷ விடுத்த முக்கிய கோரிக்கை!
|
|