ஆதரவு தந்தால் சுதந்திர கட்சி அரசாங்கம் அமைக்கத் தயார் – ஜனாதிபதி!
Sunday, January 28th, 2018ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 96 பேர் தனக்கு ஆதரவு தெரிவித்தால் சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உறுவாக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
பாசையூர் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கீழ் குழாய் - றெமீடியஸ் கோரிக்கைக்கு அங்கீகாரம்!
அனைத்து பல்கலைகழகங்களும் மீள திறக்கப்படுகிறது - மானியங்கள் ஆணைக்குழு!
உள்ளூர் பால்மா வகைகளின் விலைகளும் அதிகரிக்க வாய்ப்பு!
|
|