அமரர் தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை !

Saturday, March 17th, 2018

காலஞ்சென்ற அமரர் அரியகுட்டி தம்பிநாதனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சார்த்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

அச்சுவேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் தயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.

அமரர் அரியகுட்டி தம்பிநாதன்  கட்சியின் சார்பில் நடைபெற்று முடிந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு இளைஞர்கள் இடமளிக்கக் கூடாது - பத்திரிகையாளர் சந்திப்பில் தோழர் ஸ்...
காங்கேசன்துறை கடற்பரப்பில் காணமல்போன கடற்றொழிலாளர்களது குடும்பத்தினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆ...
நல்லாட்சி காலத்தின் தூரநேக்கற்ற அனுமதிகளால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இன்று பிரச்சினைகளுடன் வாழவேண...