அமரர் அமரர் திருமதி இராஜேஸ்வரி ஶ்ரீசந்தணராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி
Sunday, June 11th, 2017காலஞ்சென்ற அமரர் திருமதி இராஜேஸ்வரி ஶ்ரீ சந்தணராஜாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
சங்கானையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம்(11) செயலாளர் நாயகம் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
Related posts:
வறிய குடும்பத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!
அமைச்சர் விடயம் தொடர்பில் ஆராய்பவர்கள் மக்கள் பிரச்சினை தொடர்பில் ஏன் ஆராயவில்லை - ஈ.பி.டி.பியின் ...
அமைச்சர் டக்ளஸ் முன்மொழிவு – அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் மக்கள் பாவனைக...
|
|