2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் உயிரிழப்பு!
Tuesday, January 22nd, 2019ரஷ்யாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய மீட்பு படையினர் விரைந்து சென்றனர்.
2 கப்பல்களிலும் மொத்தம் 31 பேர் இருந்துள்ளனர். இவர்களில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Related posts:
பிரபல நடிகர் ரஜினிகாந்த் விபத்தில் காயம்!
'ஹார்வி' புயல்' : அமெரிக்காவில் 50 லட்சம் பேர் பாதிப்பு!
துருக்கி நிலநடுக்கம் - நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு - அந்த நாட்டின் ஐனாதிபதி...
|
|