வலுவான சாட்சி வேண்டும்: துருக்கி அரசிடம் அமெரிக்கா கோரிக்க!
Thursday, October 18th, 2018சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சவுதி அரேபிய தூதரகத்தினுள் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலுவான சாட்சியை முன்வைக்குமாறு அமெரிக்க துருக்கி அரசுக்கு அறிவித்துள்ளது.
வௌ்ளை மாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
ஜமால் கஷோக்கி சவுதி அரேபிய தூதரகத்தினுள் கொலை செய்யப்பட்டுள்ளமைக்கு தம்மிடம் ஒலி மற்றும் காணொளி ஆதாரம் உள்ளதாக துருக்கி சட்டமா அதிபர் அலுவலகம் இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தது.
Related posts:
விமான தீ விபத்து - குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!
கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஊழியர்க...
தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷன...
|
|