வடகொரியத் தலைவருடன் வெளிப்படையான பேச்சு – ட்ரம்ப் !

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னுடன் வெளிப்படையான சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நேற்றும் இன்றும் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜி-20 மாநாட்டை நிறைவு செய்து தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் வழியில், வட மற்றும் தென்கொரிய எல்லையின் இராணுவமயமற்ற பகுதியில் கிம் ஜோங் அன்னை சந்திப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மகன் தங்கம் வெல்வதற்காக காய்கறி விற்று நிதி கொடுத்து ஊக்கமளித்த ஏழைத் தாய்!
சிறந்த விளையாட்டு வீரர்களை தெரிவு செய்யும் செயற்றிட்டம்!
இந்தியாவின் அதிநவீன ஏவுகணைத் தாங்கி போர்க்கப்பல் வியட்நாமிடம் ஒப்படைப்பு!
|
|