லைபேரியா நாட்டின் ஜனாதிபதியான காற்பந்து வீரர்!
Saturday, December 30th, 2017
லைபேரியாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் தெரிவாகியுள்ளார்.
ஃபிஃபாவின் சிறந்த காற்பந்து வீரரருக்கான விருதையும், பலன் டீ ஓர் விருதையும் பெற்ற ஒரேயொரு ஆபிரிக்க வீரர் அவராவார். ஐரோப்பிய நாடுகளின் முக்கியமான காற்பந்து கழகங்களுக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.
லைபேரியாவில் நீண்ட காலத்துக்குப் பின்னர் ஜனநாயக ரீதியாக அவர் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து !
விருந்து நிகழ்ச்சியில் 1968ல் இடைநீக்கம் செய்யப்பட்ட கறுப்பின விளையாட்டு வீரர்கள்!
விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது பிரித்தானியா!
|
|