லைபேரியா நாட்டின் ஜனாதிபதியான காற்பந்து வீரர்!
Saturday, December 30th, 2017
லைபேரியாவின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் காற்பந்து வீரர் ஜோர்ஜ் வேஹ் தெரிவாகியுள்ளார்.
ஃபிஃபாவின் சிறந்த காற்பந்து வீரரருக்கான விருதையும், பலன் டீ ஓர் விருதையும் பெற்ற ஒரேயொரு ஆபிரிக்க வீரர் அவராவார். ஐரோப்பிய நாடுகளின் முக்கியமான காற்பந்து கழகங்களுக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.
லைபேரியாவில் நீண்ட காலத்துக்குப் பின்னர் ஜனநாயக ரீதியாக அவர் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Related posts:
உலகை அச்சுறுத்தும் கொரோனா: தென்கொரியாவில் பொதுத் தேர்தல் – வெற்றிபெற்றது லிபரல் கட்சி !
படகு விபத்தில் பாகிஸ்தானியர்கள் 300 க்கும் மேற்பட்ட நீரில் மூழ்கினர்!
இந்தியா தலைமையேற்று நடத்தும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று ஆரம...
|
|
|


