மாலியில் பாரிய தீவிரவாதத் தாக்குதல்!

Tuesday, June 26th, 2018

தென்னாபிரிக்க நாடான மாலியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மாலியில் இடம்பெற்று வரும் தாக்குதல்களால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: