பேருந்து விபத்து: உகண்டாவில் 19 பேர் உயிரிழப்பு!
Thursday, December 20th, 2018உகாண்டாவின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றம்!
ஆபத்தின் விளிம்பில் 25 ஆயிரம் மேம்பாலங்கள்!
தமிழக சட்டசபை தேர்தலில் கடுமையான தோல்விகளை சந்தித்த சினிமா பிரபலங்கள்!!
|
|