புழுதி புயல் காரணமாக 27 பேர் பலி!

Friday, May 4th, 2018

இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் பகுதியின் ஆல்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக 27 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் அகப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த புழுதிப்புயல் காரணமாக, உள்ளூர் வானூர்தி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: