புழுதி புயல் காரணமாக 27 பேர் பலி!
Friday, May 4th, 2018
இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் பகுதியின் ஆல்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட புழுதிப்புயல் காரணமாக 27 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் அகப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த புழுதிப்புயல் காரணமாக, உள்ளூர் வானூர்தி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரஷ்யா ,சீனா மீது அணு குண்டு வீச அமெரிக்கா திட்டம்?
கொரோனா தொற்று: தும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
கென்யாவின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை எக்னஸ் கொலை!
|
|