பாரவூர்தி விபத்து: 16 பேர் பலி.
Sunday, June 25th, 2017
பங்களாதேஷில் பாரவூர்தி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 16 தொழிலாளிகள் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சீமெந்து ஏற்றி சென்ற பாரவூர்தி ஒன்றே இன்று இவ்வாறு விபத்துக்குள்ளானதுரமழான் பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த தொழிலாளர்களே இந்த சம்பவத்தில் பலியானதாக பங்களாதேஷ் தகவல்கள் தெரிவிக்கின்றனஅவர்களுள் 4 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை.!
ரஷிய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இந்தியா மட்டும் சற்று நடுங்குக...
பலஸ்தீனத்துக்கு வலுக்கும் ஆதரவு - அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் ஆதரவுப் பேரணி !
|
|