பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் – ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023

பயங்கரவாதத்தை விரும்பாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நிற்பதாகக் கூறிய இந்தியப் பிரதிநிதி, இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இந்தியா எப்போதுமே இரு நாடுகள் தீர்வை முன்வைத்து வருகிறது

மேலும் இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே உரிய நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய இந்தப் போர் நிறுத்தம் உதவும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

0000

Related posts: