பனாமா கொடியுடனான கப்பலொன்று கடத்தப்பட்டுள்ளது!
Wednesday, August 4th, 2021ஹோமுஸ் நீரிணை அருகில் பனாமா கொடியுடனான கப்பலொன்று ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளது.
துபாய் நிறுவனமொன்றிற்கு சொந்தமான எம்.வீ.அஸ்ப்ளட் ப்ரின்சஸ் என்ற கப்பலே இவ்வாறு கடத்தப்படடுள்ளது.
கடத்தப்பட்ட பின்னர் குறித்த கப்பல் ஈரான் நோக்கி பயணிக்க வேண்டும் என ஆயுததாரிகள் கட்டளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் இராணுவத்தினரால் இந்த கடத்தல் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் இந்த குற்றச்சாட்டை ஈரான் நிராகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
லம்ப்டா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்...
சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு செல்லலாம் - சுகாதார அமைச்சு அறிவ...
உக்ரைனுக்க ஸ்வீடன் உதவி - கடுமையான எச்சரிக்கை விடுத்தது ரஸ்யா!
|
|