படகு விபத்து – விஜய்வாடாவில் 16 பேர் பலி!

ஆந்திரபிரதேஸ் – விஜய்வாடா பகுதியில் கிருஷ்ணா ஆற்றில் படகொன்று மூழ்கியதில் குறைந்து 16 பேர் பலியாகினர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.
தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்களே இந்த விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
உலக தலைவர்கள் குறித்து பான் கீ மூன் அதிருப்தி!
பேருந்து கோர விபத்து : 28 ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!
தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் - டொனா...
|
|