தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல் –ரஷ்யாவில் சம்பவம்!
Sunday, March 18th, 2018
ரஷ்யாவின் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தளத்திற்கு சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்கு?
பிரேசிலில் அவசரநிலை பிரகடனம்!
உணவகத்தில் வெடிவிபத்து – ஜப்பானில் 42 பேர் படுகாயம்!
|
|