துருக்கி ஆட்சி கவிழ்ப்பு சதி: 754 இராணுவ வீரர்கள் கைது!
Saturday, July 16th, 2016
துருக்கியில் காணப்படும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு இராணுவத்தினர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, சதி முயற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.தற்போதுவரை இராணுவ வீரர்கள் 754பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பலூஜா நகரில் மனிதப் பேரழிவு - ஈராக் உதவிப்பணியாளர்கள் எச்சரிக்கை!
கனடா மசூதியில் துப்பாக்கிச் சூடு: அறுவர் பலி!
பாரதத்தின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று! செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
|
|