துருக்கி ஆட்சி கவிழ்ப்பு சதி: 754 இராணுவ வீரர்கள் கைது!
Saturday, July 16th, 2016
துருக்கியில் காணப்படும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு இராணுவத்தினர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, சதி முயற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.தற்போதுவரை இராணுவ வீரர்கள் 754பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
தைவானில் 300தொன் கரட்களை பதுக்கியவர் கைது!
வடகொரியா ஏவுதள மறுகட்டமைப்பு பணிகளை தொடர்கிறது!
பிரான்சில் தொடரும் பதற்றம் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு; அவசரநிலை பிரகடனம்!
|
|
|


