சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – பிரேசிலில் 25 பேர் உயிரிழப்பு!
Tuesday, January 9th, 2024
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று நேற்றிரவு கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலின் பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பாஹியாவில் உள்ள காவியாவோ பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் 30 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ள நிலையில், அதில் 25 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
39 சடலங்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டதைப் போன்று சீனா மற்றும் ஜப்பானிடமிரு...
உரிய காலத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் – குறிப்பிட்ட பொதுத் தேர்தலும் நடத்தப்படும் - ஜனாதிபதி ஊடகப் பிர...
|
|
|


