சீனாவில் பயங்கரம் – கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழப்பு!

சீனாவில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஒதிஷா மருத்துவமனை தீ: 22 பேர் பலி!
ஆட்டம் காணுமா அரசு – இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு!
கருவிழியை அடையாளம் காண்பதற்கு புதிய நடைமுறை!
|
|