சவுதி தீவிபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 11 பேர் பலி!

Friday, July 14th, 2017

சவுதி அரேபியாயவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.குறித்த வீட்டில் பங்களாதேஷ் மற்றம் இந்தியாவைச் சேர்ந்தவர்களே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: