சவுதி தீவிபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 11 பேர் பலி!
Friday, July 14th, 2017
சவுதி அரேபியாயவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.குறித்த வீட்டில் பங்களாதேஷ் மற்றம் இந்தியாவைச் சேர்ந்தவர்களே தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
சீனாவுக்கு சொந்தமான தீவாக தைவானை காட்டாததால் மன்னிப்பு கோரிய தொலைக்காட்சி நிறுவனம்!
இலங்கையர் உட்பட 480 பேர் மீட்பு!
பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
|
|