கரும்பு லாரி, தனியார் பேருந்து மோதி பாரிய விபத்து – 12 பேர் உயிரிழப்பு!
Tuesday, December 4th, 2018சிம்பாப்வே நாட்டில் கரும்பு ஏற்றிச்சென்ற லொரியும், தனியார் பேருந்தும் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை ஆணைக்கு டிரம்பின் சிரேஸ்ட அமைச்சர்கள் ஆதரவு!
ஆர்மீனியா தேர்தலில் பிரதமர் நிகோல் வெற்றி!
கடும் மழை - ஜப்பானின் தென்மேற்கு பகுதி மக்கள் பரிதவிப்பு!
|
|