கரும்பு லாரி, தனியார் பேருந்து மோதி பாரிய விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

சிம்பாப்வே நாட்டில் கரும்பு ஏற்றிச்சென்ற லொரியும், தனியார் பேருந்தும் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
டொனால்ட் டிரம்பின் வெற்றியை புகழ்ந்த அல்-கொய்தா !
முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆந்திராவில் சிலை!
மைக்ரோசாப்ட் நிறுவன இணை நிறுவுனர் காலமானார்!
|
|