கப்பலுடன் படகு மோதி விபத்து!
Thursday, January 11th, 2018
கார்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்றுடன் மீன்பிடிப் படகொன்று மோதியதில் இரு இலங்கை மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் இடம்பெற்றதோடு அதில் மூவர் காப்பாற்றப்பட்டு ஒருவரைக் காணவில்லை எனவும் கடற்படைப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பணியாளர் சித்ரவதை வழக்கில் வங்கதேச கிரிக்கெட் வீரர் குற்றமற்றவர் என தீர்ப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் விடுதலை?
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் - உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல் தெரிவிப்பு!
|
|
|


