எரிபொருள் கசிவால் நடு வீதியில் 9 பேர் பலி!
Friday, June 29th, 2018
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி எரிபொருள் கசிந்ததால் தீப்பிடித்து அருகில் இருந்த வாகனங்களுக்கும் வேகமாக தீ பரவியுள்ளது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாரவூர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
Related posts:
6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு- ஜப்பான் அதிரடி!
நேபாளத்தில் பேருந்து விபத்து; 25 பேர் பலி!
அண்டை நாடு மட்டுமல்ல நமக்கு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா அ...
|
|
|


