உக்ரேனிடமிருந்து கைப்பற்றிய பிராந்தியங்களில் செப்டெம்பரில் தேர்தல் – ரஷ்யா அறிவிப்பு!

உக்ரேனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களில் எதிர்வரும் செப்டெம்பர் தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 10 ஆம் திகதி ஒரே தினத்தில் இத்தேர்தல்கள் நடைபெறும் என ரஷ்ய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
டோனெட்ஸ்க், லுஹான்க், கேர்சன், ஸபோரிஸ்ஸியா பிராந்தியங்களில் இத்தேர்தல்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்தியாவில் டவ்தே சூறாவளியால் 14 பேர் பலி!
சீனா தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் - ஜோ பைடன் அறிவிப்பு!
ஈரானுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை - ஈரானிய சுற்றுலாத்துறை அமைச்சு...
|
|