இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நில அதிர்வு !

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் இன்று(5) பிற்பகல் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் 2.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது. எனினும், சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புற்றுநோய் மருந்து நிறுவனத்தை வாங்கும் ஜப்பான் நிறுவனம்!
அந்தமான் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: மாகாண ஆளுனர் ஸ்தலத்திலேயே பலி!
|
|