இந்திய மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா!
Wednesday, December 12th, 2018இந்திய மத்திய வங்கியின் ஆளுநர், திடீரென பதவி விலகிய நிலையில், அந்நாட்டின் ரூபாவின் பெறுமதி சரிந்துள்ளது.
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி நூற்றுக்கு 1.2 சதவீதமாக சரிந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்திய மத்திய வங்கி ஆளுநராக செயற்பட்ட உர்ஜித் பட்டேல் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
Related posts:
கடல்மட்டம் உயர்வினால் 40 மில்லியன் இந்தியர்களுக்கு ஆபத்து-ஐ.நா
துருக்கி இராணுவப்புரட்சி தொடர்பில் மதத்தலைவருக்கு பிடியாணை!
உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது - உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|