ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு – 29 பேர் பலி!
Friday, June 23rd, 2017ஆப்கானிஸ்தான் ஹெல்மன்ட் பிராந்தியத்திலுள்ள வங்கி ஒன்றுக்கு முன்பாக இடம்பெற்ற கார்க் குண்டு தாக்குதலில் 29 பேர் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார்குறித்த மகிழுந்து குண்டு தாக்குதல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
பலியான மற்றும் காயமடைந்தவர்களில் அதிகளவானோர் பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பை சார்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுஇந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித அமைப்பும் உரிமை கோரவில்லை
Related posts:
பேஸ்புக் மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு!
பிரித்தானியா விலகி நிற்க வேண்டும் - ஜெரமி!
ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வலியுறுத்து!
|
|