அ.தி.மு.க. உரிமை ஓ.பி.எஸ் வசம்!
Monday, June 11th, 2018
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை ஓ.பண்ணீர்ச்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கே உள்ளதாக இந்திய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது
டி.டி.வி தினகரனால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் உரிமை யாருக்கு உள்ளதென்ற வேள்வி எழுந்திருந்த நிலையில், தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
Related posts:
ஹிலாரியைப் பார்த்ததும் திரும்பி நின்ற மக்கள்!
வட கொரியாவை சீண்டவேண்டாம் - உலகமே அழிந்துவிடும் எச்சரிக்கிறார் அந்நாட்டின் கௌரவ குடிமகன்!
கடந்த 174 வருடங்களில் இல்லதகளவு இவ்வாண்டு புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது - ஐக்கிய நாடுகளின் உலக...
|
|
|


