அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஏழு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.
விசாரணையில், கட்டிடத்தின் 3 மாடிகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து உள்ளூர் பொலிஸார் விசாரித்து வருகின்றனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
படகு விபத்து: 75 குடியேறிகள் மீட்பு!
பாதுகாப்பானது என்றால் மட்டுமே பாடசாலைகள் திறக்கப்படும் - பிரித்தானியா அறிவிப்பு!
பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு - பல தலைவர்கள் பாராட்டு!
|
|