அசர்பய்ஜான் தலைநகரில் பாரிய தீப்பரவல் காரணமாக 25 பேர் பலி!
Sunday, March 4th, 2018
அசர்பய்ஜான் (Azerbaijan) தலைநகர் பாக்குவில் (Baku) ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலானது போதைவஸ்து பாவனையாளர்களை புனருதாரனம் மேற்கொள்ளப்படும் நிலையத்தில் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கான காரணம்இதுவரையில் வெளியாகவில்லை.
Related posts:
இந்தியாவில் 12 மணி நேரம் வேலை, 3 நாட்கள் விடுமுறை;அக்டோபரில் அமலுக்கு வருகிறது !
எமக்கு உதவ யாருமில்லை ; 18 - 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறதடை - வேதனை வெளியிட்ட உக்ரைன் அதிபர...
கனடாவில் மீண்டும் கத்திகுத்து தாக்குதல் - மூவர் சம்பவ இடத்தில் பலி!
|
|