ஹாட்லிக் கல்லூரி மாணவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்!
Friday, July 7th, 2017
87ஆவது சேர்ஜன்காபற் சிரேஸ்ட மாணவர்களுக்கான அகில இலங்கை தேசிய மட்ட 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.பிரகாஸ்ராஜ் வெள்ளி பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
நேற்று முன்தினம் தியகம மகிந்த ராஜபக்ஸ விளையாட்டரங்கில் மெய்வல்லுநர் போட்டிகள் ஆரம்பமாகியது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற 20 வயதிற்குட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்நத எஸ்.பிரகாஸ்ராஜ் 41.01 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கதை தமதாக்கிக் கொண்டர்.
Related posts:
சம்பியன்ஷிப் போட்டியைத் தக்கவைத்தார் ஹமில்டன்!
இந்திய – இங்கிலாந்து தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்று சாதனை!
ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் இலங்கை மாணவி வெற்றி!
|
|