முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை !
Thursday, July 6th, 2017
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆரம்பிக்கவுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடும் சிம்பாபே அணி 5 ஓவர்கள் முடிவில் 35 ஓட்டங்களை பெற்று துடப்பெடுத்தாடிவருகிறது. ஏற்கெனவே, இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளன.
Related posts:
தென்னாபிரிக்க தொடரிலிருந்து மத்தியூஸ் விலகல்!
சென்.ஜோன்ஸ் பழைய மாணவர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி!
இலங்கை டி20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் தெரிவுக்குழு கவனம் !
|
|
|


