மீண்டும் அணியில் தோனி – மகிழ்ச்சியில்ரசிகர்கள்!

மீண்டும் இந்திய அணியில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அணியில் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளம் விக்கட்காப்பாளரான ரிஷாப் பான்ட் நீக்கப்பட்டு தோனி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஹாட்ரிக் விக்கெட்டுடன் வரலாறு சாதனை!
பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெற்றி இலக்கு!
இருபதுக்கு 20 உலகக்கிண்ணம்: சூப்பர் 12 சுற்று இன்று ஆரம்பம்!
|
|